590
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் காவலர் கணேஷ் என்பவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ச...

459
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ராஜம்பேட்டை அருகே சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உள்பட 20 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்...

2939
ஆந்திராவில் அறுபதுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்த நெல்லூரை சேர்ந்த ராமநாத ரெட்டி உள்பட தமிழகத்தை சேர்ந்த 31 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். பிரகாசம் மாவ...

1762
திருவண்ணாமலை அருகே செம்மரக் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக கூறி கூலி தொழிலாளியை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார். ஜமுனாபுரத்தூர் காவல்நிலைய தனிப்பிரிவு முதல் நிலை க...

3314
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சின்னகொட்டிகல்லு பகுதியில் செம்மரக் கடத்தல் நடைபெறுவது தொடர்பான ரகசிய தகவல் செம்மரக் கடத்தல் த...

4108
செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவேக் ஜெயராமனின் மாமனாரிடம் இருந்து கைத்துப்பாக்கி - கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 26 வழக்குகளில் தொடர்புட...

2629
ஆந்திர மாநிலம் புத்தூர் சுங்கச்சாவடி அருகே செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் வந்த 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், புத்தூர...



BIG STORY